அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு உண்டான இரயில் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்.

தமிழக முதல்வரின் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இன்றைய குறிப்பு -2

வெளிமாநில தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கு உண்டான இரயில் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும். இதற்கான நிதி மாநில பேரிடர்...