தமிழ்நாட்டில் நேற்று 716 புதிய கொரோனா தொற்றுள்ளோர் கண்டறியப்பட்டுள்ளனர்.

0

தமிழ்நாட்டில் நேற்று 716 புதிய கொரோனா தொற்றுள்ளோர் கண்டறியப்பட்டுள்ளனர்.மேலும் ஒரு வாரமாக சென்னையிலும் , மஹாராக்ஷத்ராவிலும் தினமும் ஐநூறுக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுள்ளர் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை உண்டாக்கிருக்கிறது.

மிக அதிகமாக சென்னையில் 510 கொரோனா தொற்றுள்ளர் கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் சில அலுவலங்கள் , கடைகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்கபட்டுள்ளன .மேலும் மிக அளவில் டெஸ்ட் செய்யப்படுவதால் , கொரோனா தொற்றுள்ளர் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *