சிந்திக்க சில வரிகள் …..
![](http://chennaivoice.com/wp-content/uploads/2020/04/சிந்திக்க-சில-வரிகள்.jpg)
கவிதை என்பது கடை சரக்கல்ல… சிந்தனை என்னும் காற்றாற்று வெள்ளத்தில் தெறித்து ஓடிவரும் வெண்ணிற நீரை போன்று வரும் சிந்தனை சிதறல்களே..
![](http://chennaivoice.com/wp-content/uploads/2020/04/river-flood-1-1024x576.jpg)
மனதை அடக்க நினைத்தால் அலையும்…
ஆனால் அறிய நினைத்தால் அடங்கும் …
நன்றி – அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி
![](http://chennaivoice.com/wp-content/uploads/2020/04/magarishi.jpg)
அன்பா பேசுற எல்லார் மனசுலையும் அன்பு இருக்காது… ஆனால் உரிமையா திட்டற எல்லார் மனசுலையும் கண்டிப்பாக அன்பு இருக்கும்…
![](http://chennaivoice.com/wp-content/uploads/2020/04/love-and-anger.jpg)